எந்த மாதிரியான தேசத்தில்
வாழ்கிறோம் என்பதை விட
ஏன் வாழ்கிறோம் என்கிற
கேள்வியே மேலோங்கி நிற்கிறது.
வாழ்கிறோம் என்பதை விட
ஏன் வாழ்கிறோம் என்கிற
கேள்வியே மேலோங்கி நிற்கிறது.
இன்னும் அடைந்தே கிடக்கின்றன
அளப்பறியா அன்பும் பாசமும்.
உறுதிப்படுத்த உதாரணங்களே
இங்கே தேவைப்படுகின்றன.
வார்த்தைகளற்ற வாஞ்சைகளை
உணரும் மனங்கள்
மரித்து வருகின்றன
என்பதே உண்மை.