Thursday, February 9, 2012

வார்த்தைகளற்ற வாஞ்சைகள்

இன்னும் அடைந்தே கிடக்கின்றன

அளப்பறியா அன்பும் பாசமும்.

உறுதிப்படுத்த உதாரணங்களே

இங்கே தேவைப்படுகின்றன.

வார்த்தைகளற்ற வாஞ்சைகளை

உணரும் மனங்கள்

மரித்து வருகின்றன

என்பதே உண்மை.