Monday, December 5, 2011

ஒன்றுக்கொன்று தொடர்பில்லா
முற்றுப்புள்ளிகளால்
தொடர்ந்துக் கொண்டிருக்கிறது
முடிவுறா வாழ்க்கை .
நியாயங்கள் கற்பிப்பதிலும் ,
நீ நான் என்பதிலுமான போட்டியிலும்
நிலையற்றதொரு வாழ்க்கை.
கட்டாயமாக்கப்பட்ட பந்தயத்தில்