Monday, October 15, 2012

மனமுகம்


மனமுகம்
முகம் சற்றே அகோரமாய் 
மாறக் கண்டு அதிர்ச்சியுற்றேன்.
மனம் போகும் போக்கிலே 
முகம் மாறக் கடவதாய்
 கட்டளையிட்டுருப்பதாய் 
 சொல்லி சென்றான் 
 கடவுளரில் ஒருவன். 

No comments: