Showing posts with label படித்ததில் பிடித்தது... Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது... Show all posts

Monday, April 21, 2008

படித்ததில் பிடித்தது..

சிறகிலிருந்து
பிரிந்த இறகு
காற்றின் தீராதப் பக்கங்களில்
பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது..
- கவிஞர் பிரமிள்