Thursday, May 3, 2012

கதைகள்

தூக்கம் வர

கதை சொல்ல சொல்லி

நச்சரிக்கிறாள் என் மகள்.

உண்மை தவிர்த்த

வெறும் கட்டு கதைகளாலேயே

இவளது எதிர்கால உலகம்

நிரம்பியுள்ளது என்பதறியாமல்.

No comments: