Monday, March 31, 2008

தூரிகை உன் கைகள்


நிலா பிடிக்கும்

உன் கைகள்

காற்றில்

வானவில் வரைகின்றன.


Thursday, March 27, 2008

பொதுவாக

முதுமை


ஆழ்ந்த நித்திரையென்றாலும்

பயமாகவே இருக்கிறது..

லஞ்சம்

முடியாதது என்று

எதுவுமே இல்லை.


சம்பளம்

பிடிக்கா விட்டாலும்

பிடித்தத்துடனே

ஒவ்வொரு மாதமும்.


Thursday, March 20, 2008

நீ நான் நாம்


பெருந்திரளான வார்த்தைகளின் நடுவே
கோர்க்க முடியாக்
கவிதையாய்
நீயும் நம் காதலும்.....