Thursday, May 3, 2012

நம்பிக்கையின்மை

இரவுகளில்
லிப்ட் கேட்பவரை
தவிர்த்துச் செல்லும்போது
கோபம் கொள்கிறது மனது
நம்பிக்கையின்மையை 
கற்றுக்கொடுத்த 
இந்தச்சமூகத்தை நினைத்து..

No comments: