Wednesday, November 30, 2022

கிரகணம்

 கிரகண நாட்களில்

விரைந்து வீடு திரும்புகிறார்கள்.

கிரகணநேரம் 

உணவு உண்ணக்கூடாது,

வெளியே செல்லக்கூடாது,

வானம் பார்க்கக்கூடாது,

ஊர்க்கட்டுப்பாடு

கோவில் நடையும்

சாத்தப்படுகிறது.

அம்மன்தான் பாவம்

திகைத்துப் பார்க்கிறாள்!