Wednesday, November 30, 2022

அம்மா

தீபாவளி தவறாமல்

எல்லோருக்கும் மருதாணியிட்டு

தானும் மருதாணிக் கைகளோடு

வலம் வருவாள் அம்மா.

வீடு இன்றும்

மத்தாப்பூ வாசம் மறந்து

மருதாணி வாசத்திற்காக

காத்துக் கிடக்கிறது,