நினைவலைகள்..நிதர்சனங்கள்....நிழல்கள்....
தீபாவளி தவறாமல்
எல்லோருக்கும் மருதாணியிட்டு
தானும் மருதாணிக் கைகளோடு
வலம் வருவாள் அம்மா.
வீடு இன்றும்
மத்தாப்பூ வாசம் மறந்து
மருதாணி வாசத்திற்காக
காத்துக் கிடக்கிறது,