Saturday, June 20, 2009

தமிழகமே!!

உன் நாட்குறிப்பேடுகளிலோ

உன்னை ஞாபகமூட்டும் சாதனங்களிலோ

குறிப்பேற்றிக் கொள்

'ஈழம்' என்ற வார்த்தையை..

சில நாட்களில் நீங்கள்

மறந்து விடக்கூடும்.

கூடவே பழக்கப்படுத்திக்கொள்

" தமிழனா நீ! இவனைக் கொல்லுங்கள் "

என்ற வார்த்தைகளை..

எதிர் காலத்தில் பயன் படக்கூடும்.

2 comments:

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

நன்றாக இருக்கிறது நண்பா

மதுசூதனன் said...

வருகைக்கு நன்றி நண்பா!!
எனது கோபங்களை சரியாக கோர்க்க முடிவதில்லை..