Saturday, June 20, 2009

வலி வலியாகவே..



நீ விட்டுச்சென்ற வலி போக்கும்

முயற்சிகள் யாவும்

வலியின் வீரியத்தைக் கூட்டுகின்றன.

கறை துடைக்கும்

குழந்தையின்

கறையான கைகளைப் போல..

No comments: