Saturday, June 20, 2009

முல்லைத்தீவு.

ஒவ்வொரு ஈழத்தமிழனின்

ஒவ்வொரு அதிகாலைக் கேள்விகள்

இவ்வாறு இருக்குமோ?

நான் உயிருடன் இருக்கிறேனா?

நேற்று என்னுடன் இருந்தவர்கள்

இன்றும் இருக்கிறார்களா??

என்ன தவறு செய்தோம்

தமிழனாய் பிறந்தது தவிர...

3 comments:

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

நன்றாக இருக்கிறது

மதுசூதனன் said...

வருகைக்கு நன்றி நண்பா!!

Vel M said...

Arpudha ma na varigal...gud one