நினைவலைகள்..நிதர்சனங்கள்....நிழல்கள்....
ஒரு பெருங்கனவாய்
விரவிக் கிடக்கிறது
பேரன்பின் சமவெளி.
கருணையின் சிறுதுளி
அக்கனவை துரத்துகிறது.
நம்பிக்கையின் காலடியொற்றி
பாதைகள் மாறுகின்றன.
குழந்தை பகிரும் பருக்கையில்
பிரம்மம் அடங்கித் தணிகிறது.