Saturday, July 11, 2009

உன்..

உன் வெறுமை
ஏற்படுத்தும் கோபங்கள்
சற்றென கொல்லப்படுகின்றன.

சூழ்நிலைக் கூச்சல்கள்
குற்றமாய்த் தெரியவில்லை.

தனிமையின் அதிர்வுகள்
ஏனோ அந்நியப்படுத்துவதில்லை.

இன்னும் இருக்கின்றன
நீ விட்டுச்சென்ற
உன் நிமிடங்கள்.

2 comments:

பிரவின்ஸ்கா said...

கவிதை பிடித்திருக்கிறது

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

மதுசூதனன் said...

நன்றி!