Monday, April 28, 2008

புரியாத விளக்கங்கள்..

எப்படியும் 
ஏதோ எழுத வேண்டுமென்று 
எழுதியதை 
எப்போது எப்படி எழுதினாய் 
என்று கேட்டால் எப்படிச் சொல்வது?

No comments: