Monday, March 31, 2008

தூரிகை உன் கைகள்


நிலா பிடிக்கும்

உன் கைகள்

காற்றில்

வானவில் வரைகின்றன.


1 comment:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அட!

-ப்ரியமுடன்
சேரல்