Sunday, February 16, 2025

கடவுள்

கோவில் மதிற்சுவர்களில் எழுதி செல்கிறார்கள் விண்ணப்பங்களை, விருப்பச் சீட்டுகள் இடமில்லாமல் இறைந்து கிடக்கின்றன, வேண்டுதல்கள் மனனமாகி விட்டன, அர்ச்சனைகள் அசரரீகளாய் மோதி செல்கின்றன, கடவுள் கவனித்துக் கொண்டுதான்  இருக்கிறார் கவலையின்றி..