Friday, July 2, 2010

நீ,கவிதை ,காரணம்

எங்கேனும் ஒளிந்திருக்கும்

என்னோடு நீ இல்லாமல்போன காரணங்கள்.

அவை சொல்லும்

உன்னைப் பற்றிய கவிதைகளுக்கான அர்த்தங்களை....

1 comment:

பனித்துளி சங்கர் said...

அருமை . பகிர்வுக்கு நன்றி